Friday, August 12, 2011

யாருக்கும் தெரியாமலிருந்தும்
எல்லோருக்கும் சொல்லிவிட்டேன்.
நான் அவளையே பார்ப்பதாக!!!
எல்லோருக்கும் தெரிந்திருந்தும்
அவள் யாருக்கும் சொல்லவில்லை
அவளும் என்னைப் பார்ப்பதை!!!

No comments:

Post a Comment