Saturday, August 13, 2011

வானவில்

நிலவையும்,
வானவில்லையும்,
ஒன்றாகப்
பார்க்க முடியாதாம்?!
யார் சொன்னது,
அதோ, என்னவளின் கண்கள்!!

No comments:

Post a Comment