Saturday, August 13, 2011

தேவதைகளின் சாபம்

நீ உண்ட
மிச்ச பருக்கைகளை
உண்ட காக்கைகளை
காணவில்லையாம்,
ஓ! சாபம் நீங்கி
தேவதைகள் ஆகிவிட்டனவோ!!

No comments:

Post a Comment