Saturday, August 13, 2011

நிலவில்லா வானம்

விடுமுறைக்காய் வீடு செல்கின்றேன்,
பேருந்தில் பேசிக் கொண்டனர்,
இன்று பௌர்ணமியாம்!
பாவம், அவர்களுக்கு தெரியாது,
இன்னும் மூன்று நாட்களுக்கு
என் வானில் அமாவசை என்று!!!

No comments:

Post a Comment